nejam ellam song lyrics tamil in aayitha ezhuthu movie

படம் : ஆயுத எழுத்து  பாடகர்கள்: சமி கான் மற்றும் சுஜாதா மோகன்  இசை: ஏ.ஆர்.ரகுமான்  தமிழ் ENGLISH குழு:- ஏய் ஏய் ஏய் சமிகான் :- ஓர் உண்மை சொன்னால் குழு:- ஏய் ஏய் ஏய் சமிகான்:- நேசிப்போயா…  சுஜாதா  :- நெஞ்சம் எல்லாம் சமிகான்:- காதல் சுஜாதா:- தேகமெல்லாம் சமிகான்:- காமம் சுஜாதா :- உண்மை சொன்னால் சமிகான்:- என்னை சுஜாதா:- நேசிப்பாயா… சமிகான் :  ஹ.. காதல் கொஞ்சம் சுஜாதா : கம்மி சமிகான்: காமம் கொஞ்சம் சுஜாதா : தூக்கம்  […]

dekho dekho song tamil lyrics in aadhavan movie

படம்; ஆதவன்  பாடகர்கள்: சுவி,சந்தியா மற்றும்  ஸ்ரீ சரண்  இசை: ஹாரிஸ் ஜெயராஜ்   தமிழ் ENGLISH ஸ்ரீ: தேக்கோ தேக்கோ தே கோ  தேக்கோ தேக்கோ தே கோ ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஸ்ரீ: கோ.. சுவி : வெடி வெடி ஜூட்டு தொடங்கட்டும் இங்கு  அதிரடிப் பாட்டு வெரி வெரி க்யூட்டு இதுக்கிட்ட  உந்தன் வரிசையைக் காட்டு சந்தியா: எதுக்கடி போட்டி குளிரிவிழுது கொடைக்கானல் லூட்டி கொடியிடை ஆட்டி கலக்கிடும் உந்தன் கன்னடத்து ப்யூட்டி சுவி: […]

vaarayo vaarayo song tamil lyrics in aadhavan movie

படம்: ஆதவன்  பாடகர்கள்: உன்னிகிருஷ்ணன்,சின்மயி  இசை: ஹாரிஸ் ஜெயராஜ்  தமிழ் ENGLISH சின்மயி:- வாராயோ வாராயோ காதல்கொள்ள  பூவோடு பேசாத காற்று இல்ல  ஏன் இந்த காதலும் நேற்று இல்ல  நீயே சொல் மனமே உன்னி:- வாராயோ வாராயோ மோனலிஸா  பேசாமல் பேசுதே கண்கள் லேசா  நாள் தோறும் நான் உந்தன் காதல் ராசா என்னோடு வா தினமே என்னோடு வா தினமே சின்மயி:- இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்  உன்கையின் காம்பில் பூ நான்  நம் […]

maasi maasi song tamil lyrics in aadhavan movie

படம்: ஆதவன் பாடகர்கள்: மனோ,பிராங்கோ மற்றும்  மேஹா  இசை: ஹாரிஸ் ஜெயராஜ்  தமிழ் ENGLISH குழு:………………………………… மனோ: மாசி மாசி  பாசி பாசி  காட்டு வாசி பாட்டு வாசி ஈஸி ஈஸி காதல் ஈஸி பேசி பேசி பொண்ண நேசி உச்சந்தான் உல்லாசந்தான்  வெளுத்துவாங்கு வச்சான் என்ன  இங்கு கச்சேரி தான் பூவம்மா பூவாரமா மணக்குதம்மா மஞ்ச பொண்ணுவந்தா ஜொலிக்குதம்மா……. மேஹா :மாசி மாசி பாசி பாசி காட்டு வாசி பாட்டு வாசி ஈஸி ஈஸி காதல் ஈஸி […]

yeno yeno panithuli song tamil lyrics in aadhavan movie

படம்: ஆதவன்  பாடகர்கள்: ஆண்ட்ரியா, சுதா ரகுநாதன்   ஷைல் ஹடா  இசை: ஹாரிஸ் ஜெயராஜ்  தமிழ் ENGLISH ஹடா :- ஏனோ ஏனோ  பனித்துளி பனித்துளிப் பெண்மேலே தேனோ பாலோ  எரியுது எரியுது தீப்போலே மேலும் உள்ளம்  உருகுது உருகுது தன்னாலே கண்கள் பார்க்கும் போதே  நெஞ்சுக்குள்ளேப்  போனாய் நீ போனாய் என் நெஞ்சம் என்ன மெத்தைதானா கூறாய் நீ கூறாய்  உனை பூட்டிக் கொண்டாயே.. வாராய் வெளி வாராய்  இனி என்னைவிட்டு  எங்கும் செல்ல மாட்டாய் […]

hasili fisili song tamil lyrics in aadhavan movie

  படம்: ஆதவன்  பாடகர்கள்:கார்த்திக், ஹரிணி  டாக்டர் .பர்ன்,மாயா  இசை: ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ் ENGLISH கார்த்திக்: அன்பே உன்னால் மனம் குழு: ப்பிரீசிங் கார்த்திக்: அடடா காதல் என்றும் குழு: அமீசிங் கார்த்திக்: எக்ஸ்குயூஸ் மீ லெட் மீ டெல் யூ குழு: சம்திங் கார்த்திக்: நீ சிரித்தால் ஐ போன் குழு: ட்ரிங் ட்ரிங் கார்த்திக்: வீசும் அம்பு என் மேல் குழு: பாய கார்த்திக்: காதல் வந்து என்னை குழு: ஆள கார்த்திக்: […]

dammaku dammaku song tamil lyrics in aadhavan movie

படம்: ஆதவன்  பாடகர்; பென்னி டயல் இசை: ஹாரிஷ் ஜெயராஜ்  தமிழ் ENGLISH பென்னி: டமக் டமக் டமக்  டமக் டமக் டமக்  டமக் டமக் டமக்  டமக் டமக்    பென்னி: டமக் டமக்கு  டம் டம்மா நான் தில்லாலங்கடி ஆமா மனம் துடிக்குதம்மா  ஒரு ஆட்டம் போடலாமா ஜமக் ஜமக்கு ஜம் ஜம்மா என் ஜோலி ஜாலி தாம்மா பலம் இருக்குதம்மா  புது பணமும் தரு..தம்மா ஆனுபவிடா என்றே என்றேதான் ஆண்டவனும் தந்தான்.. எடுத்துக்கடா இன்றே […]

saami kitta sollivachu song tamil lyrics in aavaaram poo movie

 படம்: ஆவாரம் பூ பாடகர்கள்:எஸ்.பி.பி மற்றும் ஜானகி  இசை:இளையராஜா  தமிழ் ENGLISH   எஸ்.பி.பி: சாமிக்கிட்ட  சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே  இந்த பூமியுள்ள  காலம் மட்டும்  வாழும் இந்த அன்புக் கதையே.. எஸ்.பி.பி:சாமிக்கிட்ட  சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே  இந்த பூமியுள்ள  காலம் மட்டும்  வாழும் இந்த அன்புக் கதையே.. எஸ்.பி.பி:சாமிக்கிட்ட  சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே  இந்த பூமியுள்ள  காலம் மட்டும்  வாழும் இந்த அன்புக் கதையே… ஜானகி: முத்துமணியே..  பட்டு துணியே.. ரத்தினமும் முத்தினமும்  […]

nathi odum karaiyoram song tamil lyrics in aavaaram poo

படம்: ஆவாரம் பூ  பாடகர்கள்: எஸ்.ஜானகி  இசை: இளையராஜா  தமிழ் ENGLISH ஜானகி:- நதியோடும்  கரையோரம் ஒரு ராகம் அலை பாயும் அதிலே…  இரு உயிரே… தினம் கரையும்.. ஜானகி:- நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலை பாயும் அதிலே…  இரு உயிரே… தினம் கரையும்.. ஜானகி:- நினைவோ….  வெறும் கனவோ…. இது எதுவோ….ஓ…. காதல் வரும் யார்க்கும் இந்த பாதை பொதுவோ.. ஜானகி:- நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலை பாயும் அதிலே…  இரு உயிரே… தினம் கரையும்.. அதிலே… […]