One Line Story
adukku malli eduthu vanthu song tamil lyrics in aavaram poo
படம்: ஆவாரம் பூ பாடகர்கள்: எஸ்.பி.பி மற்றும் ஜானகி இசை: இளையராஜா தமிழ் ENGLISH குழு: அஆஆஆஆஆ…….. ஆஆஆஆ….. ஆஆஆஆ….. எஸ்.பி.பி: அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை மணக்கும் ஒரு மணிக்கழுத்தில் விழுந்ததிந்த வேளை ஜானகி: அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை மணக்கும் ஒரு மணிக்கழுத்தில் விழுந்ததிந்த வேளை எஸ்.பி.பி: அச்சாரம் அப்பா தந்த முத்தாரம் ஜானகி:அத அடகு வைக்காம காத்து வந்தேன் இந்நாளா தள்ளி விலகி நிக்காம தாளம் […]
saami kitta sollivachu song tamil lyrics in aavaaram poo movie
படம்: ஆவாரம் பூ பாடகர்கள்:எஸ்.பி.பி மற்றும் ஜானகி இசை:இளையராஜா தமிழ் ENGLISH எஸ்.பி.பி: சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே.. எஸ்.பி.பி:சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே.. எஸ்.பி.பி:சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே… ஜானகி: முத்துமணியே.. பட்டு துணியே.. ரத்தினமும் முத்தினமும் […]