LYRIC

Big Ads

En Thaayennum Kovilai Song Lyrics Tamil

படம் : அரண்மணை கிளி
பாடகர்: இளையராஜா
இசை : இளையராஜா

  • ENGLISH
  • தமிழ்

Raja: Enn thaayennum kovila
Kaakka maranthitta
Paaviyadi kiliye..
Enn vaayum vairaiyum
pottri valarthitta
Paaviyadi kiliye..


Raja: Enn thaayennum kovila
Kaakka maranthitta
Paaviyadi kiliye..
Enn vaayum vairaiyum
pottri valarthitta
Paaviyadi kiliye..


Raja : Yenna thottaalum paarthaalum
Thoshamadi kiliye
Enakku yezhezhu jenmathilum
Motcham illai kiliye


Raja: Enn thaayennum kovila
Kaakka maranthitta
Paaviyadi kiliye
Enn vaayum vairaiyum
pottri valarthitta
Paaviyadi kiliye……


Raja: Buththimathi sollayile…….
Thatti sendra paaviyadi………
Vittuvittu ponapinne……..
Veguthu yen aaviyadi………….
Buththimathi sollayile…….
Thatti sendra paaviyadi………
Vittuvittu ponapinne…….
Veguthu yen aaviyadi………….


Raja: Ododi paadupatten
Naalellaam yaar yaarkko….
Seraamal ponathadi
Serththathu thaayaarkko……..


Raja: Peththa manam
Ennavendru thonaliye………
Pogaiyile sollivittu pogaliye…….
Ini aatridavum thettridavum
Annai pola yaaru


Raja: Enn thaayennum kovila
Kaakka maranthitta
Paaviyadi kiliye
Enn vaayum vairaiyum
pottri valarthitta
Paaviyadi kiliye……


Raja:Than vayira pattini pottu
Yen uyira valaththavale………….
Thannanthaniyaa irunthu
Yenna karai serththavale…………
Than vayira pattini pottu
Yen uyira valaththavale…
Thannanthaniyaa irunthu
Yenna karai serththavale…….


Raja: Noyaale naan paduththa
Nonbirukkum aaththaa…
Theemoondu theernthidumaa
Nam kanakku aaththaa….
Raja: Peththavala thallivacha
Paavaththukke………
Pakkamvanthu kollivaikka
Koodaliye………
Yennai aatridavum thettridavum
Annai pola yaaru


Raja: Enn thaayennum kovila
Kaakka maranthitta
Paaviyadi kiliye
Enn vaayum vairaiyum
pottri valarthitta
Paaviyadi kiliye


Raja: Yenna thottaalum paarthaalum
Thoshamadi kiliye
Enakku yezhezhu jenmathilum
Motcham illai kiliye


Raja: Yenna thottaalum paarthaalum
Thoshamadi kiliye
Enakku yezhezhu jenmathilum
Motcham illai kiliye…

ராஜா: என் தாயென்னும் கோயில
காக்க மறந்திட்ட
பாவி அடி கிளியே
என் வாயும் வாயிரையும்
போற்றி வளர்த்திட
பாவியடி கிளியே


ராஜா: என் தாயென்னும் கோயில
காக்க மறந்திட்ட
பாவி அடி கிளியே
என் வாயும் வாயிரையும்
போற்றி வளர்த்திட
பாவியடி கிளியே


ராஜா: என்ன தொட்டாலும் பார்த்தாலும்
தோஷமடி கிளியே
எனக்கு ஏழேழு ஜென்மத்திலும்
மோட்சம் இல்லை கிளியே


ராஜா: என் தாயென்னும் கோயில
காக்க மறந்திட்ட
பாவி அடி கிளியே
என் வாயும் வாயிரையும்
போற்றி வளர்த்திட
பாவியடி கிளியே…..


ராஜா: புத்திமதி சொல்லயிலே
தட்டி சென்ற பாவியடி…..
விட்டு விட்டு போன பின்னே
வேகுது என் ஆவியடி……


ராஜா: புத்திமதி சொல்லயிலே
தட்டி சென்ற பாவியடி…
விட்டு விட்டு போன பின்னே
வேகுது என் ஆவியடி..


ராஜா: ஓடோடி பாடுபட்டேன்
நாளெல்லாம் யார் யார்க்கோ
சேராமல் போனதடி
சேர்த்தது தாயார்க்கோ


ராஜா: பெத்த மனம்
என்னவென்று தோணலியே..
போகலையே
சொல்லிவிட்டு போகலியே….
இனி ஆற்றிடவும் தேற்றிடவும்
அன்னை போல யாரு


ராஜா: என் தாயென்னும் கோயில
காக்க மறந்திட்ட
பாவியடி கிளியே
என் வாயும் வயிறையும்
போற்றி வளர்த்திட
பாவி அடி கிளியே


ராஜா: தன் வயிறை பட்டினி
போட்டு என் உயிர வளர்த்தவளே….
தன்னந் தனியாய் இருந்து
என்ன கரை சேர்த்தவளே….


ராஜா: தன் வயிறை பட்டினி
போட்டு என் உயிர வளர்த்தவளே .
தன்னந் தனியாய் இருந்து
என்ன கரை சேர்த்தவளே..


ராஜா: நோயாலே நான் படுத்த
நோன்பிருக்கும் ஆத்தா
தீ மூண்டு தீர்த்திடுமா
நம் கணக்கு ஆத்தா


ராஜா: பெத்தவள தள்ளி வச்ச
பாவத்துக்கே… பக்கம் வந்து
கொல்லி வைக்க கூடலியே
என்னை ஆற்றிடவும் தேற்றிடவும்
அன்னை போல யாரு


ராஜா: என் தாயென்னும் கோயில
காக்க மறந்திட்ட
பாவி அடி கிளியே
என் வாயும் வாயிரையும்
போற்றி வளர்த்திட
பாவியடி கிளியே


ராஜா: என்ன தொட்டாலும் பார்த்தாலும்
தோஷமடி கிளியே
எனக்கு ஏழேழு ஜென்மத்திலும்
மோட்சம் இல்லை கிளியே


ராஜா: என்ன தொட்டாலும் பார்த்தாலும்
தோஷமடி கிளியே
எனக்கு ஏழேழு ஜென்மத்திலும்
மோட்சம் இல்லை கிளியே.

அரண்மனை கிளி


Big Ads

Added by

Gaanaisai

SHARE

WRITE A COMMENT

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

Sidebar Ads